Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசுத்தொகையில் மாற்றம்…. விரைவில் அறிவிப்புகள்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:47 IST)
ஆண்டுதோறும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதிப்பவர்களுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உச்சபட்ச சாதனைகளை செய்தவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதற்கான பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் இருந்து அந்த தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக உயர்த்த படுவதாக நோபல் பவுண்டேஷன் அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் 8 கோடி ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments