Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (15:54 IST)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

யானைக் கால் நோய்களை உருவாக்கும் உருளைப்புழுக்களுக்கு எதிராக அவெர்மெக்டின் என்ற மருந்து கண்டுபிடித்தற்காக வில்லியம் சி. கேம்பெல், சடோஷி ஒமுரா ஆகியோருக்கும், அர்டிமிசினின் எனப்படும்  மலேரியா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த யுயூ டு என்ற விஞ்ஞானியோடு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு இன்று அறிவித்துள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments