Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்பியலில் சாதித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு...

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (15:49 IST)
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலில் சாதனை புரிந்தவர்களுக்கு  2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலில் சாதனை புரிந்தவர்கள்  ஆவர்.லேசர் தொழில்நுட்பத்தில் புதிய  கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காகா 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்தர் அஸ்கின் (அமெரிக்கா), ஜிரார்டு மவுரு (பிரான்ஸ்), டோனா ஸ்டிக்லேண்டு(கனடா) ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெரும் மூன்றாவது பெண்மணி டோனா ஸ்டிக்லேண்டு ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments