Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
பூமிக் கோள்களில் இருந்து சுமார் 9.3 பில்லியன் ஒளியாண்டுகள்  தூரத்தில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் புற ஊதாக கதிர்கள் உமிலப்படுவதை  இந்தியாவில் இருந்து விண்வெளி ஆய்வு செய்ய அனுப்பபட்ட அஸ்ல்ட்ரோசாட்  என்ற செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

 
மேலும் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பபட்ட தொலைநோக்கி ஈவிக்கும் இதுவரை விண்வெளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்களை கண்டுபிடிக்காத நிலையில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் அதைக் கண்டுபிடித்துள்ளது பெரும் சாதனை என புனேவில் உள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments