Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அடுத்த சாதனை

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (20:56 IST)
பூமிக் கோள்களில் இருந்து சுமார் 9.3 பில்லியன் ஒளியாண்டுகள்  தூரத்தில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் புற ஊதாக கதிர்கள் உமிலப்படுவதை  இந்தியாவில் இருந்து விண்வெளி ஆய்வு செய்ய அனுப்பபட்ட அஸ்ல்ட்ரோசாட்  என்ற செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

 
மேலும் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பபட்ட தொலைநோக்கி ஈவிக்கும் இதுவரை விண்வெளி மண்டலத்தில் புற ஊதாக் கதிர்களை கண்டுபிடிக்காத நிலையில் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் அதைக் கண்டுபிடித்துள்ளது பெரும் சாதனை என புனேவில் உள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் ஆய்வு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments