Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை. ராஜினாமா செய்த நியூசிலாந்து பிரதமர்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (08:08 IST)
இந்த பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை எனக் கூறிய நியூசிலாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நியூசிலாந்து பிரதமராக பணியாற்றி வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் என்பவர் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் 
 
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.  தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன், பிரதமரின் இந்த பதவி குறித்து நன்கு அறிவேன் என்றும் இனி இந்த பதவியை தொடர்வதற்கு என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து விரைவில் அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments