Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை. ராஜினாமா செய்த நியூசிலாந்து பிரதமர்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (08:08 IST)
இந்த பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை எனக் கூறிய நியூசிலாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நியூசிலாந்து பிரதமராக பணியாற்றி வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் என்பவர் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் 
 
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.  தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன், பிரதமரின் இந்த பதவி குறித்து நன்கு அறிவேன் என்றும் இனி இந்த பதவியை தொடர்வதற்கு என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து விரைவில் அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments