Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை! – நியூஸிலாந்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (10:34 IST)
நியூஸிலாந்தின் அருகேயுள்ள கடல் மட்டத்தில் தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தின் கடற்கரை பகுதியிலிருந்து 1000 கி.மீ தூரத்தில் கடல் மட்டத்தில் 8.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதை தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதை தொடர்ந்து 6.2 மற்றும் அதற்கு குறைவான அளவுகளில் பல்வேறு கடல் மட்டங்களில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்படாவிட்டாலும் மக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments