புதிய வகை உருமாறிய கொரோனா: மறுபடியும் மொதல்லா இருந்தா?

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (17:17 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டில் சீனாவில் உருவாகிய கொரனோ வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் கொரனோ வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் அடங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது 
 
இந்த நிலையில் மீண்டும் உருமாறிய கொரனோ வைரஸ் பரவி இருப்பதாகவும், இதன் காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஒமிக்ரானி பிஏ 1 மற்றும் பிஏ2 ஆகிய இரு திரிபுகள் இணைந்து புதிதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இந்த புதிய உருமாரிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments