Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு உடல் நலக்குறைவு

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (22:13 IST)
நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நமது   அண்டை நாடான  நேபாளத்தின் பிரதமராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி(61). இவர் நேற்று திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து,  அதிபர் பித்யா தேவி பண்டாரியின் செயலாளர், பேஸ்ராஜ், அ இன்ற செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிபர் தேவி பண்டாரிக்கு சுகாதாரப் பாதிப்புகள்  உண்டாகியுள்ளது.  அவருக்கு தற்போது காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் என்ற பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: தொண்டர்களுக்கு துரை வைகோ முக்கிய வேண்டுகோள்..!

சென்னையில் இன்று வெயில் உக்கிரமாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!

நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்.. விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!

ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments