Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈகை திருநாளை முன்னிட்டு மோடிக்கு இனிப்பு மாம்பழங்களை வழங்கிய நவாஷ் ஷெரீப்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2015 (05:05 IST)
ஈகை திருநாளை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிப்பு மாம்பழங்களை பரிசாக கொடுத்துள்ளார்.
 

 
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பெட்டி நிறைய மாம்பழங்களை பரிசாக அதிகாரிகள் மூலம் கொடுத்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை கொடுத்தனர். ஆனால், எல்லையில் நிலவும் பதட்டத்தை காரணமாக காட்டி, இனிப்புகளை வாங்க பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மறுத்துவிட்டனர்.
 
கடந்த ஆண்டும், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மாம்பழங்களை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments