நாசாவின் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் திடீர் நிறுத்தம்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (18:07 IST)
நாசாவின் ராக்கெட் விண்ணில் பாய்வதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் செல்லும் திட்டம் தொடங்கப்பட்டு வரும் 2025ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது 
 
இதற்காக அவர் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ஒன்று என்ற ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட உள்ளது . இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட் கிளம்ப கவுன்ட்-டவுன் இருந்த நிலையில் திடீரென கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டுள்ளது
 
எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் 40வது நிமிடத்தில் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த ராக்கெட் செப்டம்பர் 2 அல்லது 5 ஆகிய தேதிகளில் விண்ணில் பாய்வதை காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பொதுக்கூட்டம் நடத்த அம்மன் கோவில் இடம் தேர்வு.. அறநிலையத்துறை அனுமதிக்குமா?

தங்கம் விலை மீண்டும் உச்சம்... இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

நேற்று மதியத்திற்கு மேல் உயர்ந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் நிலவரம்..!

சென்னையில் சுரங்க பாதையில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்.. போக்குவரத்து பாதிப்பு!

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments