Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் கொள்ளை

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (23:23 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜார் மாவட்டத்தில் உள்ள மச்சாருளி என்ற கிராமத்தில் பஞ்சாப்  நேசனல் வங்கி இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று வங்கியில் இன்று முகமூடியில் முகத்தை மறைத்துத் துப்பாக்கியுடன்  நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments