Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் பிணத்தைத் தோண்டி எடுத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மயானக் காவலாளி

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (16:15 IST)
லெபனான் நாட்டில் டெப் சாய்ஃலி என்பவர் தனது தாயின் பிணத்தை தோண்டி எடுத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உலகெங்கும் செல்ஃபி மோகம் அதி வேகமாகப் பரவிவருகிறது, இது சில நேரங்களில் வீபரித செயல்களுக்கும் இட்டுச் செல்கிறது.
 
இந்நிலையில் லெபனானில் உள்ள இடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வரும் டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்பவர் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
அவரது தாயார் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துள்ளார். இந்நிலையில் தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.
 
அவர், இதுவரை ஏராளமான சடலங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments