Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (14:44 IST)
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது 9வயது மகளை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


 

 
ஆஸ்திரேலியாவின்  கோல்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 9வயது மகளை ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் தற்பொழுது அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உளவியல் மருத்துவர் அந்த சிறுமியிடம் உரையாடியபோது, தான் ஒரு வருட காலமாக தனது தாயின் நண்பர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதற்காக அவரது தாயே காரணமாய் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து மருத்துவர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர் அதன்பேரில் காவல் துறையினர் அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்