Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, இம்ரான் கான் சந்திப்பு:பரஸ்பரம் நலன் விசாரித்தனர்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (11:12 IST)
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் சந்தித்து பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உலக நாட்டுத்
 தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்ளுடன் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்றனர்.

இந்நிலையில் மோடியும், இம்ரான்கானும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்து, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பு உலக அரசியல் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments