Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலம் இடிந்து மெட்ரோ ரயில் விபத்து… மெக்சிகோவில் 15 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (14:16 IST)
மெக்ஸிகோ நாட்டில் பாலம் இடிந்து விழுந்து ரயில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் மெட்ரோ ரயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து ரயில் விழுந்ததில் கீழே நின்ற கார்கள் மேல் ரயில் பெட்டிகள் விழுந்தது. இந்த கோரமான விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாகவும், 75க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments