'நன்மடோல்' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (08:57 IST)
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 
 
 ஜப்பான் நாட்டில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாகவும் இந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழை போல் ஜப்பானில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதுமட்டுமின்றி மிக மோசமான சூறாவளி தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
 இந்த நிலையில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் நல்ல மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தும் என்றும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments