Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லுறவையே விரும்புகிறது - மம்னூன் ஹுசைன்

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (20:05 IST)
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே விரும்புவதாக, அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் கூறியுள்ளார்.
 
இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் பங்கேற்று கொடியேற்றினார் மம்னூன் ஹுசைன்.
 
அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தான், இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே விரும்புகிறது. ஆனால், அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அதனை முறியடிக்கவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments