Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்‌ஷே தமிழ் வாக்காளர்களை ராணுவம் மூலம் அச்சுறுத்துகிறார் - மைத்திறி பால சிறிசேனா

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2015 (12:16 IST)
இலங்கையில் தமிழ் வாக்காளர்களை ராணுவம் மூலம் ராஜபக்சே அரசு அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திறி பால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.
 
இலங்கை தலைநகர் கொழும்பில் பேசிய மைத்திறி பால சிறிசேனா ”யாழ்ப்பாணத்தில் மட்டும் தேர்தலை சீர்குலைக்க 2 ஆயிரம் ராணுவ வீரர்களை ராஜபக்சே அரசு குவித்திருத்திருக்கிறது. அதுபோல பொலன்னருவ பகுதிக்கும் வீரர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவை சீர்குலைக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
 
கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ’ராஜபக்சேவின் சதித் திட்டத்தை ராணுவத்திலுள்ள தங்களது ஆதரவாளர்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், ராணுவ வீரர்கள் மூலம் தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவை தடுப்பதே ராஜபக்சேவின் எண்ணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Show comments