Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்சேவின் மகன் யோஷித்த ராஜபக்சே கைது

Webdunia
சனி, 30 ஜனவரி 2016 (18:04 IST)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித்த ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
நிதி மோசடிகள் தொடர்பான சிறப்பு காவல்துறை பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் யோஷித்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்திவந்தனர்.
 
ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில்  சிஎஸ்என் ஊடக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் நிதி மோசடி  நடந்ததாகக் கூறப்படுவிறது.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்சே கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்சே கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments