Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 + சிறுவர்களுக்கு தடுப்பூசி சோதனை வெற்றி! – அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தகவல்!

Webdunia
புதன், 26 மே 2021 (10:53 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்துள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் முதியவர்களுக்கு மட்டும் சோதனை செய்யப்பட்ட தடுப்பூசிகள் தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி சோதனையை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் 12 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட 3,700 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக மாடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தரவுகளை அமெரிக்க அரசியம் அளித்து விரைவில் ஒப்புதல் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments