Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்லேடன் குடும்பத்திடம் பணம் வாங்கிய இங்கிலாந்து இளவரசர்? – பரபரப்பு தகவல்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:19 IST)
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட பிரபல பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இங்கிலாந்து இளவரசர் பணம் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் 2000களில் மிகவும் அச்சுறுத்தலாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டார். முக்கியமாக அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பின்லேடனை குறிவைத்த அமெரிக்க ராணுவம் கடந்த 2011ம் ஆண்டில் பின்லேடனை சுட்டுக் கொன்றது.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 3.1 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெற்றுள்ளதாக லண்டன் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ராஜ குடும்பத்திற்கு இழுக்கு ஏற்படும் என்பதால் பின்பு நன்கொடை பெறுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இளவரசர் சார்லஸ் தரப்பில் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments