Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (17:13 IST)
சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமத்தில்   இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 47 பேர் மண்ணுக்குள் புதைத்ததாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷுய்குன் என்ற கிராமம் உள்ளது. இங்கு,  இன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 வீடுகளில் வசித்து வந்த  47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர்., நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு, தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கடும் குளிர் மற்றும் மோசமான வானிலையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments