Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நிமிடத்தில் ரூ.117 கோடிக்கு ஏலம் போன கோபமான குட்டிபெண்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (10:11 IST)
ஜப்பானை சேர்ந்த ஓவியர் ஒருவர் வரைந்த ஓவியம் 10 நிமிடத்தில் ரூ.117 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. 
 
கிழக்கு ஆசிய நாடான ஐப்பானை சேர்ந்தவர் ஓவியர் யோஷிடோமோநாரா. இவர் ஐரோப்பிய நாடான ஜெர்மெனியில் 12 ஆண்டுகள் வசித்த பின் 2000-த்தில் ஜப்பான் திருப்பினார். 
 
அப்போது சிவப்பு நிர ஆடை அணிந்த கோபமான சிறுமியின் கார்ட்டூன் ஒன்றை வரைந்தார். அந்த கார்ட்டூனில் வரையப்பட்ட சிறுமியின் ஒரு கை முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருப்பது போல இருக்கும். 
 
யோஷிடோமோநாரா, அந்த மறைக்கப்பட்ட கையில் கத்தி இருப்பதாகவும், இந்த கார்ட்டூனுக்கு ‘பின்னால் மறைக்கப்பட்ட கத்தி’ எனவும் பெயரிட்டார். இந்த கார்ட்டூன் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில் ஏலம் விடப்பட்டது. 
 
யாரும் எதிர்பாராத வகையில் ஏலம் துவங்கிய 10 நிமிடத்தில் இந்த கார்ட்டூன் ரூ.117 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments