Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஎஃப்சி சிக்கன் ஒரு வருஷம் ஃபுல்லா ஓசியில்... வைரலாகும் டிவிட்!

Webdunia
புதன், 15 மே 2019 (15:31 IST)
மாணவன் ஒருவர் ஒரு வருடமாக கேஎஃப்சி ஊழியர்களை ஏமாற்றி ஓசியில் சிக்கன் சாப்பிட்டதாக செய்திகல் வெளியாகியுள்ளது. 
 
கேஎஃப்சி உலகம் முழுவது பல கிளைகளை வைத்துள்ளது. அப்படி தென்னாப்பிரிக்காவில் உள்ள கேஎஃப்சில் கிளைகளுக்கு சென்று மாணவன் ஒருவன் உணவு தரத்தை ஆய்வு செய்ய கேஎஃப்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி உணவுகளை ஓசியில் சாப்பிட்டு வந்திருந்தாராம். 
 
உணவகத்துக்குள் நுழைந்தவுடன் நேரே உணவு தயாரிக்கும் இடத்துக்கு சென்று உணவுகளை பற்றி குறிப்பெடுத்துக்கொள்வது, ஊழியர்களை கேள்வி கேட்பது என நடந்துக்கொண்டதால், அங்கு பணி புரியும் ஊழியர்களும் அவர் அதிகாரி என்றே நினைத்து உணவு வழங்கினர் என செய்தி வெளியானது. 
 
ஆனால், இந்த செய்தியை இந்த செய்தி ஒரு வதந்தி என தென்னாப்பிரிக்க கேஎஃப்சி நிறுவனம் மறுத்தது. அதோடு இது எங்களுக்கு சிறந்த விளம்பரம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments