Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விட்டு போக வேண்டாம் என காப்பாளரை கெஞ்சும் கங்காரு : நெகிழ்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (18:09 IST)
மெல்போனில் உள்ள ஒரு கங்காரு காப்பகத்தின் பராமரிப்பாளர் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அங்கிருக்கும் ஒரு கங்காரு அவரைப் போக விடவில்லை. போக வேண்டாம் என்று கெஞ்சுவது போல், அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, அவரை போகவிடாமல் தடுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.


 

 
பொதுவாக, மனித இனத்தில்தான் குழந்தைகள் இப்படி செய்வார்கள். இங்கே கங்காருவும் அதையே செய்கிறது. இதிலிருந்து அன்பு, பாசம் எல்லாம் விலங்குகளுக்கும் ஒன்றுதான் என்று, அந்த கங்காருவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.
 
குழந்தைகளிடம் கூறுவது போல், அவர்  ‘கவலைப்படாதே.. நான் திரும்பி வருவேன்’ என்று அந்த பராமரிப்பாளர் கூறுகிறார். ஆனாலும் அந்த கங்காரு அவரை விடமால் கெஞ்சுகிறது. 
 
மனதை கலங்கச் செய்யும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments