Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மேனாக மாறி குற்றவாளிகளை பிடித்த நீதிபதி

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:42 IST)
வாஷிங்டனில் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்ற குற்றவாளிகளை நீதிபதியே சூப்பர் மேனாக மாறி அதிரடியாக பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வாஷிங்கடனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த 2 குற்றவாளிகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகளை விசாரித்த நீதிபதி பசார்ட், அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணமாய் குற்றவாளிகள் இருவர் கைவிலங்குடன் தப்பித்து சென்றனர். போலீஸாரே சும்மாக நின்றுகொண்டிருக்க அதிரடியாக சூப்பர் மேனாக மாறிய நீதிபதி அந்த குற்றவாளிகளை துரத்தி சென்று பிடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி அந்த நீதிபதிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments