Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவச பீர்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (07:46 IST)
உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடான அமெரிக்காவில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் அந்நாட்டில் பெரும்பாலானோரும் முதல் டோஸ் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆங்காங்கே உள்ள மாகாணங்களில் பல்வேறு பரிசு பொருட்கள் தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவச பீர் வழங்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தடுப்பூசி பயனாளர்களை ஊக்குவிக்கவே ஜோ பைடன் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே பல்வேறு பரிசு பொருள்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவச பீர் என்ற அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து அமெரிக்காவில் உள்ள பலர் தடுப்பூசி போடுவதற்கு முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments