Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜமால் கஸோக்கி’ உடல் வெட்டி துண்டாக்கப்பட்டதாக தகவல்...

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (18:10 IST)
சவூதி அரேபியாவில் பத்திரிகையாளர் அமால் கஸோக்கி கொல்லப்பட்ட வழக்கில் அமெர்க்க தன் கிடுக்க்குப்பிடி போட்டுள்ள நிலையில் சௌதி  அரசு தரப்பில் கஸோக்கி கொல்லப்பட்டடாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பின் தான் உண்மை நிலவரங்கள் அம்பலமாகி வருகின்றன.
 
 சௌதி சரேபிய அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த வாசிங்டன் பத்திரிக்கையளர் ஜமால் கஸோக்கி கொல்லப்பட்டதை முதலில் மறுத்த சௌதி அரசு தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.
 
இம்மாதம் இரண்டாம் தேதி துருக்கியில் உள்ள சவூதிஅரெபிய தூதரகத்திற்குள் நுழைந்த கஸோக்கி அடுத்த 7 நிமிடத்திற்குள் கொல்லப்பட்டு விட்டதாகவும் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவத்தினை அடுத்து கஸோக்கியைப்போன்று ஒருவர் உடையணிந்து வெளியே செல்வது போன்ற வீடீயோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
இவ்வளவு துரம் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில் இனியும் அடுத்த கட்ட விசாரணைக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் போது மேலும் உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதனல் சவூதி அரேபியாவில் பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments