Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலி பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (19:06 IST)
இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பிரதமராக மரியோ டிராகி என்பவர் பதவி ஏற்றார்
 
பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்ந்து உள்ளது. இதனால் பிரதமருக்கு கடும் எதிர்ப்புகள் நடந்த நிலையில் சில கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன
 
இதனை அடுத்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மரியோ டிராகி அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments