Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுகுண்டு விதைத்த நிலத்தில் பயிரிடும் பெண்மணி

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (13:41 IST)
இஸ்ரேல் நாட்டில் பெண்மணி ஒருவர் இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுகளை சேகரித்து அதில் பூ செடிகளை வளர்த்து வருகிறார். இந்த புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது


 

 
போர்களுக்கு எதிராக உலகளவில் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வீசிய புகை குண்டுகளை சேகரித்து அதில் பூ செடிகளை வளர்த்து வருகிறார் அந்நாட்டு பெண்மணி.
 
அந்த பெண்மணி அழிவை ஏற்படுத்தும் குண்டுகளை பூந்தொட்டியாக மாற்றி அமைதியை போற்றும் வகையில் செயல்பட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments