Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக் கோள்களால் ஆபத்து வருகிறதா ? விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (19:07 IST)
உலகில் உள்ள பலநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  தங்களின் இணையதளம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிவருகின்றனர். இந்நிலையில்,  விஞ்ஞானிகள், இந்த செயற்கைக் கோள்களால் ஆபத்து வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல வானியல் விஞ்ஞானி  தாரா பட்டேல் என்பவர் கூறியுள்ளதாவது :
 
அமேசான் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஆகிய நிறுவங்களின் செயற்கைக்கோள்கள், பூமியை ஆய்வு செய்யப் பயன்படும் நேடியோ அலைவரிசைகளையும் டெலஸ்கோப பிம்பங்களையும் பாதிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பூமியை நோக்கி வரும் எரிக்கல் குறித்த எச்சைக்கை பெறுவதற்கு இந்த செயற்கைக்கோள்கள் தடையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் பல நூறு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments