Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் உட்பட 400 பேரை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2016 (08:44 IST)
சிரியாவில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 400 பேரை துப்பாக்கி முனையில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.


 

 
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சிரியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடைபெற்று வருகின்றது.
 
இந்நிலையில், பக்னலியா நகரத்தில் இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 400 பேரை துப்பாக்கி முனையில் ஐஎஸ் தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர்.
 
கடத்தப்பட்ட அனைவரும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments