Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி இளவரசர் படுகொலை? பின்னணியில் என்ன?

Webdunia
வியாழன், 24 மே 2018 (17:45 IST)
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் படுகொலை செய்யப்படிருக்கலாம் என ஈரான் ஊடங்களில் வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சவுதி பட்டத்து இளவரசர் கடந்த மாதம் 21 ஆம் தேதி பின்னர் இதுவரை பொது இடங்களில் எங்கும் காணப்படுவது இல்லை. அரச குடும்பத்தில் அவருக்கு உள்ள சில எதிரிகல் அவரை கொன்று இருக்கலாம் என்றும் அல்லது ஆளில்லா விமான தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
பட்டத்து இளவரசாராக பதவியேற்ற பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சியையும் புறக்கணிக்காதா இவர் கடந்த ஒரு மாதமாக எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியவில்லையாம் மக்களுக்கு. இந்நிலையில், இந்த பரபரப்புக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக இளவரசரின் புகைப்படத்தை சவுதி அரச குடும்பம் வெளியிட்டது. 
 
ஆனால், இந்த புகைப்படத்தை கண்ட பின்னரும் மக்கள் இளவரசர் உயிருடன் இருக்கிறார் என்பதை மக்கள் நம்புவதற்கு தயாரக இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments