Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மாற்றம் : சீனாவுடன் இந்தியா முதல் ஒப்பந்தம்...

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (15:21 IST)
நமது அண்டை நாடு சீனா. அவ்வப்போது எல்லைத்தகறாரு காரணமாக முடு மோதல் இருந்து வந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்று சீனாவிடம் இந்தியா கண்டிப்பு காட்டுவது கிடையாது.
சுதந்திரம் அடைந்த போதிலிருந்தே இந்த எல்லை பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதுநாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசம் எங்கலுக்கு தான் என்று உரிமை கொண்டாடி வரும் சீனாவிற்கு இந்தியாபேச்சு வார்த்த மூலம் தீர்வு காண நினைத்தது.
 
இந்நிலையில் சீனா உள்துறை அமைச்சர் ஜோகெஸிவரும் 22ஆம் தேதி டில்லி வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது நம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சீன அமைச்சர்  பேச்சு நடத்த இருப்பதாகவும் அப்போது இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாகவும் கூறப்படுகிறது.
 
இதுநாள் வரை இருந்த பகைமை மறந்து இருநாடுகளும் இடப்போகும் முதல் கையெழுத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments