Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் சிறையிலிருந்த 87 இந்திய மீனவர்கள் விடுதலை

Webdunia
திங்கள், 7 மார்ச் 2016 (23:59 IST)
சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 87 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


 

 
பாகிஸ்தான் எல்லைக்குள் வழி தெரியாமல், தவறாக செல்பவர்கள் மற்றும் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்வது வாடிக்கையான் ஒன்று. அவ்வாறு கைது செய்யப்படும் அவர்கள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்.
 
அந்த வகையில், பாகிஸ்தான் லாந்தி சிறையில் வாடிவரும் 87 இந்தியர்களை பாகிஸ்தான் நேற்று விடுவித்தது. அவர்களது ஆவணங்களை சரி பார்த்த பின்னர் இன்று வாகா எல்லையில், அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Show comments