Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது தலீபான் திடீர் தாக்குதல்: மோடி கடும் கண்டனம்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2015 (02:24 IST)
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:-
 
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கோழைத்தனமான செயலாகும். ஜனநாயகத்தில் இது போன்ற தாக்குதலுக்கு மன்னிப்பே கிடையாது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பூரணக் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும், இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பனாகத் துணை நிற்பதாகவும் கூறியுள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments