Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய உளவு அமைப்பு ’ரா’ பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 14 மே 2015 (17:38 IST)
இந்தியாவின் உளவு அமைப்பான "ரா' பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
 
இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் எய்ஜாஸ் அகமது சௌதரி செய்தியாளரிடம் கூறியபோது,
 
"ரா' அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, இந்திய அதிகாரிகளிடம் பல்வேறு முறை தெரிவித்துவிட்டோம். கராச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர், தங்களுக்கு "ரா' அமைப்பு தீவிரவாத பயிற்சி அளித்ததாக தெரிவித்தனர். கராச்சியில் ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், "ரா' அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தால், இதுகுறித்து சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் முறையிடும் என்றார் அவர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments