Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… இந்திய தூதரகப் பணிகள் நிறுத்தம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (11:20 IST)
போலந்து நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 12 நாட்களுக்கு இந்திய தூதரகம் தனது பணிகளை நிறுத்தியுள்ளது.

போலந்து நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். 44,912 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில் இப்போது போலந்து நாட்டில் இயங்கும் இந்திய தூதரகம் தனது அனைத்துப் பணிகளையும் மார்ச் 19 ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments