Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய மருத்துவருக்கு சிறைதண்டனை

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (11:29 IST)
சிங்கபூரில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய மருத்துவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த லூக்கா மணிமாறன் தேகராஜூ, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக உள்ளார். மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர்  தனக்கு முதுகு வலியும், இடுப்பு வலியும் இருப்பதாக மணிமாறனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். மணிமாறன் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம், சிகிச்சை அளிப்பதாக கூறி அவரது ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து லூக்கா மணிமாறன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது அவர் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு. 3 பிரம்படி தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்