இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள்! – கோவேக்ஸ் திட்டத்தில் அறிவிப்பு!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:21 IST)
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு 75 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வல்லரசு நாடுகளிடமிருந்து கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை பெற்று மற்ற நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் 75 லட்சம் டோஸ் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு சமீபத்தில் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments