Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் விமானங்களை இந்தியாவுக்கு பரிசாக வழங்கும் இஸ்ரேல்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (18:34 IST)
இந்திய பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்திற்கு இஸ்ரேல் ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவுக்கு பரிசாக அளிக்க உள்ளது.


 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாட்டு தலைவர்களின் நட்புறவு உலக நாடுகளை வியக்க செய்துள்ளது.
 
இந்தியா பல காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து ராணுவத்திற்கு தேவையாக ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் புதிய ஹெரான் டிபி ஆளில்லா போர் விமானங்களை இஸ்ரேல் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையைழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு இஸ்ரேல் கொடுத்த பரிசாக கருதப்படுகிறது. இதன்மூலம் இந்திய ராணுவத்தின் பலம் கூடும். போரின்போது உயிரிழப்பும் குறையும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

கேரட் அல்வாவில் கலக்கப்பட்ட கெட்டு போன பால்.. திருமண விழாவில் 150 பேர் மயக்கம்..!

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியல்: சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த இடம்?

பொங்கல் தொகுப்பில் ஊழலா? அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் காந்தி பதிலடி..!

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டர் சிப்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments