Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன சந்திராயன் 1 விண்கலத்தை கண்டுபிடித்த நாசா

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (00:07 IST)
இந்திய விண்வெளி துறையின் சாதனைகளில் ஒன்று நிலவுக்கு அனுப்பப்பட சந்திராயன் என்ற விண்கலம். கடந்த 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்ட இந்த விண்கலம் திடீரென 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் தொடர்பில்லாலம் காணாமல் போய்விட்டது.


 


இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து சந்திராயன் 1 பத்திரமாக நிலவை சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. ஆனாலும் இந்த விண்கலத்தை பூமியில் இருந்து தொடர்பு கொள்ள முடியாது என்பதால் உபயோகம் அற்றதாக கருதப்படுகிறது

இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் நிலவுக்கு சந்திராயன் 2 என்ற விண்கலத்தை வரும் 2018ஆம் ஆண்டு செலுத்த உள்ளனர்.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments