Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனின் மூக்கில் நூற்றுக்கணக்கான பூச்சிகள்- மருத்துவர் அதிர்ச்சி

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (14:17 IST)
உலகில் மனிதர்கள் பலர் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலருக்கு இதெப்படி நடந்தது என்று அவர்களுக்கு தெரியாமல் சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு.
 
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதுகுறித்து மருத்துவரிடம் சென்று கேட்டபோது, அவர் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூக்கி ரத்தம் வழிந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்  இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
அதன்பின், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த வண்டுகளை அகற்றிய மருத்துவர், அவரிடம்,சுற்றுச்சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments