Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை 2000 ரூபாவிற்கு விற்ற கணவர்

மனைவியை 2000 ரூபாவிற்கு விற்ற கணவர்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (01:29 IST)
இலங்கை, பொல்பித்திகம மொரகொல்லாகம பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையால், அக்கணவர் தன் மனைவியை, தன் நண்பர் ஒருவருக்கு 2000 ரூபாவிற்கு விற்றுள்ளார்.


 


அப்பெண்ணும் கணவரின் நண்பருடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, கணவரின் நண்பருடன் இல்லற வாழ்கையை வாழ்ந்து வந்த அப்பெண்ணிற்கு, அவரோடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அப்பெண் தனது உயிருக்கு அச்சுறத்தல் என இரு கணவர்கள் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments