Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் சண்டை போட்டதால் ரூ 36 ஆயிரம் அபராதம் கட்டிய கணவர்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:31 IST)
மனைவியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கணவருக்கு இத்தாலியில் இந்திய மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் மெல்ல மெல்ல குறைந்த கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஆனால் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியே நடக்க ஆரம்பித்துள்ளார். இப்படியே 8 நாட்கள் நடந்த அவர் மொத்தமாக 650 கிமீ நடந்துள்ளார். இதுபற்றி அறிந்த அந்நாட்டு போலிஸார் அந்த நபரைக் கைது செய்து இந்திய மதிப்பில் 36,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments