Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீசிய அனல் காற்றில் கருகிய வெளவால்கள் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (19:11 IST)
ஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன.

 
ஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் அனல் காற்று வீசியது. சிட்னி நகரில் 47.3 டிகிரி செல்வியஸ் வெப்பம் அதிகப்பட்சமாக பதிவானது.
 
இதனால் நுற்றுக்கணக்கான வௌவால்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த வெளவால்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பறவைகள் மற்றும் விலங்குகள் இந்த அனல் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
 
மேலும், ஆஸ்திரேலியேவில் உள்ள இந்த பெரிய வெளவால்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

18 படிகளில் ஏறியதும் ஐயப்ப தரிசனம்: சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்..

முன்பதிவு இல்லா பெட்டியில் அதிக கூட்டம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மது போதை ஆசாமி..!

தமிழகத்தில் ஏப்ரல் 15 வரை மலையேற்றத்துக்கு தடை! வனத்துறை முடிவுக்கு என்ன காரணம்?

முதல்முறையாக ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments