Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:07 IST)
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி!
பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டு ராணுவ தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் பயணம் செய்தனர்.
 
இந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் 
 
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments