Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னையே காப்பாற்றாதவர்… மக்களை எப்படிக் காப்பாறுவார்.. ? டிரம்புக்கு ஒபாமா கேள்வி

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:39 IST)
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் அதிபர் டிரம்புக்கும் , அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

இருவரும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு  எதிராக மற்றொருவிமர்சன்ம முன் வைத்துள்ளன் அவருக்கு சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளது என்பது தான் அது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமா, தன்னைக் காப்பாற்றவே டிரம்ப் முயற்சி எடுக்கவில்லை; இனி அவர் மக்களை எப்படி காப்பாற்றுவார் ? பணியின் முக்கியத்தை உணர்ந்து பணியாற்ற இயலாதவர் அவர் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments