Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியாமிக்கு தப்பி சென்ற அகதிகள் படகு கவிழ்ந்தது! – 17 பேர் பலி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (10:44 IST)
ஹைதி நாட்டிலிருந்து மியாமிக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

ஹைதி நாட்டிலிருந்து பஹாமாஸ் வழியாக பல ஹைதி நாட்டு அகதிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி பயணித்துள்ளது. அப்போது வீசிய கடும் அலைகளில் படகு கவிழ்ந்ததால் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த பஹாமாஸ் கடற்காவல் படையினர் விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிருடன் தத்தளித்த இருவர் மீட்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பஹாமாஸ் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments