Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்கடலில் உருண்டு மிதந்து வந்த இது என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (11:00 IST)
நார்வே ஆழ்கடல் பகுதியில் பிரம்மாண்டமாக உருண்டு மிதந்து வந்த பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
நார்வே ஆழ்கடலில் ஆர்ஸ்டப்ஜோர்டன் என்ற பகுதியில் 5 கடல் ஆய்வாளர்கள் கடலடி ஆய்வினை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கடலுக்குள் ஏற்பட்ட நீரோட்டத்தில் கண்டாடி போன்ர பொருள் ஒன்று உருண்டு மிதந்து வந்தது. 
 
அது என்னவென ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது, அது ஜெயன்ட் ஸ்குவிட் எனப்படும் கணவாய் மீனின் முட்டை என்பது தெரியவந்தது. அந்த முட்டையின் வட்டம் 13 அடி இருந்துள்ளது. 
 
முட்டையை கண்டுபிடித்த் இவர்கள், இந்த முட்டையை ஈன்ற ஜெயன்ட் ஸ்குவிட்டை தற்போது ஆழ்கடலுக்குள் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments